நிழலின் வலி

 




இருளில் கரைந்து 

வெளிச்சத்தில் உயிர்த்து

உடலொடு ஓடி

மலைகளில் நெளிந்து

மரத்தடி மறைந்து

மனிதர்களை விட்டு 

நீங்காமல்

பின் தொடர்வதில்தான்

எத்தனை இடர்

இந்த நிழலுக்கு


Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை